Thursday, 20 February 2025
வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு.. விவசாயிகள் நேரில் சந்தித்து வாழ்த்து!
வேலூர் உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியரும், உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள செல்வி விஷ்ணு பிரியா அவர்களை நேற்று மாலையில் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வளாகத்திலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் அவர்களின் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பழங்கள் அடங்கிய கூடை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது உடன் காட்பாடி ஒன்றியத் தலைவர் பி. புண்ணியகோட்டி , காட்பாடி ஒன்றியச் செயலாளர் ஜி. நரசிம்மமூர்த்தி, கணியம்பாடி ஒன்றியத் தலைவர் ஜெய் சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று
தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment