கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு கொடியசைத்து துவக்கி வைத்து, இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்தார். உடன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) க.திருலோகசுந்தர், உதவி கோட்டப்பொறியாளர்கள் அன்புஎழில், முருகன், கவிதா மற்றும் உதவிப்பொறியாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சு.மோகன்
உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment