திருப்பூரில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., பிரபு மற்றும் உதவியாளர் கவிதா ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர், ஊத்துக்குளி அருகே இடையபாளையத்தில், பட்டாவில் பெயர் சேர்க்க, வி.ஏ.ஓ., பிரபு லஞ்சம் கேட்டு உள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, ரபு மற்றும் அவரது உதவியாளர் கவிதா ஆகியோரை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment