Saturday, 1 February 2025

வள்ளிமலை கோயில் அடிவாரத்தில் மாமிசம் தயாரிப்பதை தடை செய்யக் கோரி இந்து முன்னணி மனு!

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், இந்து முன்னணி சார்பில், வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அடிவாரத்தில் மாமிசம் தயாரிப்பது உண்பது தடை செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ரே. வெங்கடேசன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர், நா. பார்த்திபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர், கே. நாகராஜ், ஒன்றிய செயலாளர், ரா. பாபு, ஒன்றிய செயலாளர் இ .நேதாஜி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஆகியோர் இந்த மனு அளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இந்த கோரிக்கை மனுவை கோயில் நிர்வாகச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...